வையகத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வான் உறையும் தெய்வத்துக்குள் வைக்கப்படும் என்கின்றது திருக்குறள். வானில் இருந்து மக்களை வழி நடத்தும் தெய்வங்கள், நாம் செய்யும் காரியங்களில் எமக்கு துணையாக இருப்பார்கள் என்று நம்பினார்கள் எங்கள் முன்னோர்கள்.
அவற்றை உண்மையாக்கியவர்கள் இவர்கள். யாழ்ப்பாணத்தில் வாழந்து, அண்மையில் வானுறையும் தெய்வத்துடன் சேர்ந்து கொண்டவர் சுவாமி சோமாஸ்கந்தவேள் அவர்கள்




No comments:
Post a Comment