Wednesday, August 5, 2009

ஏகாந்தம்








இந்த பூமியில் பிறந்து தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படுகின்ற இயற்கையான மற்றும் செயற்கையான துன்பங்களை மறந்து ஏகாந்த நிலையில் இருப்பவன் ஏவனோ அவனே தொடர்ந்தும் ஏகாந்த இன்பத்தை அனுபவிக்கின்றான்.

இந்த நிலை பெண்களாகப் பிற்ந்தவர்களுக்கு ஏற்படுவதில்லையா என்று ஏங்க வேண்டாம். ஆன்மாவில் பெண் ஆண் என்ற பேதமில்லை. ஆனாலும் உருவத்தில் ஏற்படுகின்ற இயற்கையான வேற்றுமை வாழ்வியில் சில நேருக்கடிகளை கொடுக்கின்றது.

ஒளவையாரின் பாடலில் கூறியவாறு அரிது அரிது மானிடராவது...................பேடு நீங்கிப் பிறத்தல் அரிதுபேடு நீங்கிப் பிற்ந்தகாலையும்............

1 comment: